Tuesday, March 3, 2009

கருணா அம்மான் அவர்கள் நேற்று திருக்கோவில் பிரதேசத்தில் புதிதாகக் கட்டப்பட்ட பொதுச் சந்தைக் கட்டிடம் திறந்து வைத்தார்

பாராளுமன்ற உறுப்பினர் வினாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) அவர்கள் நேற்று திருக்கோவில் பிரதேசத்தில் புதிதாகக் கட்டப்பட்ட பொதுச் சந்தைக் கட்டிடம் திறந்து வைத்தார் ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் இனியபாரதியின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இப்பகுதி மக்கள் அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களும் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் உள்ளிட்ட பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நேற்று மாலை 4 மணியளவில் தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயத்தில் நடாத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் விரைவில் வேலையில்லாதோருக்கு வேலை பெற்றுக்கொடுப்பதாகவும் கருணா அம்மான் தெரிவித்தார்
மேலும் இன்று கல்முனை – பாண்டிருப்பு எல்லைவீதியிலுள்ள பிரதர் ஹவுசில் பொதுக்கூட்டமொன்றுக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும்
இதில் பாராளுமன்ற உறுப்பினர் வினாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) அவர்களும் கலந்து சிறப்பிப்பார்

No comments: