Monday, March 2, 2009

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கோப் சிற்றியை பாராளுமன்ற உறுப்பினர் வினாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) , வைபவ ரிதீயாக திறந்து வைத்தார்

பாராளுமன்ற உறுப்பினர் வினாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) அவர்கள் நேற்று ஆலையடிவேம்பு பிரதேசத்தில் புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட கோப் சிற்றியை வைபவ ரிதீயாக திறந்து வைத்தார் இந் நிகழ்வில் ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் இனியபாரதி, கிழக்கு மாகாண அமைச்சர்கள் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா, துரையப்பா நவரட்ணராஜா மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் என பல கலந்து கொண்டனர்.

No comments: